ஒலிப்பதை நிறுத்திக்கொண்ட இசைமணி. கவிஞர் நாகூர் காதர் ஒலி

ஒலிப்பதை நிறுத்திக்கொண்ட இசைமணி. உலக தமிழ் இஸ்லாமிய இன்னிசை ரசிக பெரு மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இசைமணி யூசுப் அவர்கள் 18 நவம்பர் 2021 அன்று இறை நாட்டப்படி வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மரணத்திற்கு இசைமுரசு இணைய வானொலி இரங்கல் செய்தி அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் நினைவை இன்று மாலை 7 மணிக்கு மூத்த கவிஞர் “நாகூர் காதர் ஒலி” அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். Article Link : https://m.facebook.com/story.php?story_fbid=2202965396508748&id=100003859272912&sfnsn=wiwspwa