அப்துல் கையூம் – இன்றைய பொழுது இசைமணி யூசுப் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மனம் கனத்தது.

இன்றைய பொழுது இசைமணி யூசுப் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மனம் கனத்தது. நான் சென்னையில் படித்த பள்ளிக்கூடத்தில் சில காலம் எங்களுக்கு இசை ஆசானாக இருந்தார். நாகூரை பூர்விகமாக கொண்ட இவர் வசித்து வந்தது சென்னை , பல்லாவரத்தில். கர்னாடக இசையுலகில் ஜாம்பாவானாக போற்றப்பட வேண்டியவர். குறிப்பாக இஸ்லாமியப் பாடல்களை கர்னாடக இசையில் பாடி முன்னோடியாகத் திகழ்ந்த நாகூர் தர்கா வித்வான் இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதருக்கு அடுத்தபடியாக இசையுலகில் முத்திரை பதித்தவர் இவர். இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட […]